என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

அழகு குறிப்புகள் சில..........


அழகு குறிப்புகள் சில.......... 

1வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட்,ஆப்பிள் தேன் அல்லது சக்கரை கலந்து முகத்தில் பூசி மசாச் செய்து வர முகம் பளபளப்பாகும் 

2கூந்தல் கருமையாக பளபளப்பாக இருக்க சிறிது தேங்காய்எண்ணெய்,புளித்ததயிர்,ஒரு எலுமிச்சம் பழச்சாறு 
கலந்து 15 நிமிடம் வரை ஊற வைத்து குளித்து வரவும் 

3ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை 
சாறுசிறிது சர்க்கரை(சீனிகலந்து 30 நாட்கள் காலையில் 
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம்மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

4முடி செழித்து வளர வாரம் ஒரு​முறை வெண்​ணெ​யைத் 

தலைக்​குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்​தால் 

முடி நன்​றாக வள​ரும்.​

5நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனுடன் நான்கு ஸ்பூன் தேன்சிறிது 

கிளிசரின் சேர்த்து கலந்துகண்ணைச்சுற்றியுள்ள பகுதி தவிர 

மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து

முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.

6ஆரஞ்​சுப் பழத்தை இரண்​டாக வெட்டி முகத்​தில் தேய்த்து,​​ 

பத்து நிமி​டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்​டும்.​ 

தினம் இவ்​வாறு செய்து வந்​தால் முகம் பள​ப​ளப்​பா​கும்,​​ 

இள​மை​யு​ட​னும் இருக்​கும்.​ 

7பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக 

வைத்துஅது நன்றாகவெந்ததும் அதை அரைத்துக் 

கொள்ளுங்கள்இந்த கூழை முகத்தில் தடவி 15நிமிடம் 

கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து 

வந்தால்முகம்மென்மையானதாக மாறிவிடும்.

8தேங்​காய் எண்​ணெ​யில் மஞ்​சள் தூளைப் போட்​டுக் 

குழைத்து உடம்​பிற்கு தடவி,​​ பயத்​த​மாவை தேய்த்​துக் ​ 

குளித்​தால் தோல் பள​ப​ளப்​பா​க​வும்,​​ மிரு​து​வா​க​வும் 

இருக்​கும்.​ 

9தின​மும் குளிக்​கும் முன்பு பாலேடை முகம் முழு​வ​தும் 

தடவி பத்து நிமி​டம் வைத்​தி​ருந்து கழு​வி​னால் வறண்ட 

முகம் பொலிவு பெறும்.​ 

10தேன், முட்டையின் வெள்ளை கரு,ஆரஞ்சு சாறு 
இவற்றை கலந்து முகத்தில் பூசி 20  நிமிடம் வரை 
வைத்திருந்து கழுவி வர முகம் சிவப்பளகாக மாறும் 


Related Posts Plugin for WordPress, Blogger...