என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

விளாம்பழ அழகு குறிப்புகள்

சருமப் பொலிவுடன் கேச ஆரோக்கியத்துக்கும் விளாம்
பழம் வழி சொல்கிறது. பயத்தம்பருப்பு ,விளாங்காய் 
விழுது சம அளவு எடுத்து அதனுடன் பாதாம்பருப்பு 2 
இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊற 
வைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 
இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள்
கூட மாயமாக மறைந்து விடும். தழும்பும் இருந்த 
இடம் தெரியாமல் போய்விடும்.
 
விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் 
காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள்,
 பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு.. 
எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் . 
இதை குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு 
தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும்
 காணாமல் போகும்.  

பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த
 கிரீம் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு மருத்துவ 
பலனை தரும்). விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை
 மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...